எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக இதுவரை நடைபெற்ற ஆய்வு ஆதாரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீரும், டெங்கு காய்ச்சலினால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் பயனளிக்கும் என்ற அடிப்படையில், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை தமிழக அரசு பரிந்துரைத்து வருகிறது.இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் இது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.எனவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு, சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் ஆணையர் மோகன் பியாரே, இணை இயக்குநர் மருத்துவர் பார்த்திபன், ஆயுஷ் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் பிச்சையா குமார் ஆகியோர் கூறியது: நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகளை சம அளவு கொண்ட மருந்தாகும். இந்த 9 மூலிகைகளும் மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டத்தின்படி, விஷ மருந்துகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரும் இதே சட்டத்தின்கீழ் தரமான மருந்து தயாரிப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.முந்தைய ஆய்வுகள்: நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என, சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குடிநீர், டெங்கு வைரஸூக்கு எதிராகச் செயல் புரிவதை உறுதிச் செய்யும் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் மற்றும் சர்வதேச நடப்பு ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.மேலும், நிலவேம்பு குடிநீரினால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.சிகிச்சை ஆதாரங்கள்: கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை மேற்கொண்ட 132 காய்ச்சல் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுத்ததில், 82 பேருக்கு காய்ச்சல் தணிந்து, ரத்த ஓட்டமும் அதிகரித்துள்ளது. 45 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.இதேபோன்று, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த 218 நோயாளிகளில் 158 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் உயர்ந்துள்ளன. 42 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.மருத்துவர் பரிந்துரை அவசியம்: எனவே, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் பருகுவது குறித்து பீதியடைய வேண்டாம். சித்த மருத்துவர்களின் பரிந்துரையைப் பெற்று நிலவேம்பு குடிநீரைப் பருகலாம்.உரிமம் பெற்றிருக்க வேண்டும்: கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. நிலவேம்பு குடிநீர் சூரணம் என்ற பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும். அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், தயாரிப்பு தேதி, குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் சூரணத்தைக் கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே பருக வேண்டும், பொடியாக உட்கொள்ளக் கூடாது. கசாயம் தயாரித்த 3 மணி நேரத்தில் அதனைப் பருக வேண்டும். அதற்கு பின்பு அதனைப் பருகக் கூடாது, புதிதாக தயாரித்தே பருக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.