எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தற்காலி கட்டிடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட இருக்கும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனிஅலுவலர் முனைவர்.என்.ராமபிரான் ரஞ்சித்சிங் உடனிருந்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு சட்டக்கல்லூரி அமைவதற்கு ராமநாதபுரம் மக்களின் சார்பாகவும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழக முதலமைச்சருக்கு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 25.05.2017 அன்று ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அரசானையினை வெளியிட்டார்கள்.அந்த அரசாணையின்படி 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்,3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்குவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அரசு சட்டக்கல்லூரியினை இக்கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு ஏதுவாக ஆரம்பக் கட்டப்பணிகள், கல்வி தளவாடப்பொருட்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றினை கவனித்திடும் பொருட்டு தமிழக அரசினால் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கென்று நிரந்தர இடம் அமையும் வரை, பெருங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடத்துவதற்கு ஏதுவாக பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தில் நாளை முதல் வகுப்புகள் நடைபெறும்.மேலும் இக்கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் 73 மாணவ மாணவியர்களும், 3 ஆண்டு சட்டப்படிப்பில் 16 மாணவர்களும் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தரமாக சட்டக்கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை என் சார்பாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய இடத்தினை தேர்வுசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்யப்படும் வரை இந்தக்கட்டிடத்திலேயே சட்டக்கல்லூரி செயல்படும்.
மேலும் இக்கட்டிடத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை, 2 பேராசிரியர்கள் அறை, நூலகம்,மாதிரி நீதிமன்றம், 6 வகுப்பறை,சிறு கலையரங்கம் மற்றும் போதிய கழிவறை வசதியுடன் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு போதன வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு முழு நேரப் பேராசிரியர்களும் மற்றும் 8 கௌரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடத்திட ஏதுவாக உதவியாளர், 2 இளநிலை உதவியாளர்,2 தட்டச்சர்கள்,3 பதிவுறு எழுத்தர் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட அம்மா பேரசை துணை செயலாளர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.