முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோளுர்பட்டியில் பெண்கள் தொழில் துவங்க கடன்: முசிறி எம்.எல்.ஏ. செல்வராசு வழங்கினார்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      திருச்சி

தொட்டி யம் ஒன்றியம் தோளுர் பட் டி யில் வேளாண் வங்கி சார்பில் பெண்கள் தொழில் தொடங்க 40.92 லட் சம் கடன் முசிறி எம்.எல்.ஏ செல் வ ராசு வழங்கி னார். தோளுர் பட்டி வேளாண் கூட் டு றவு வங் கித் த லை வர் ரெத்தினம் வரவேற்றார். விழாவில் முன் னாள் மாவட்ட கவுன் சி லர் கள் ரவி சந்திரன், நெடு மாறன், ஒன் றிய செ யலாளர்கள் பால்மணி, ஜெயம், பீ.டி.ஓக்கள் நாராய ணன், ரேவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி எம்.எல்.ஏ செல்வராசு தலைமை வகித்து 14 பெண்கள் சுயஉ தவி குழுக் களுக்கு 40.92 லட் சம் கடன்வழங் கி னார்.

தொழில் கடன்

 

 

வுpழா வில் தோளுர் பட்டி ஊராட்சி கழக செயலாளர் இரத்தினம், மில்க் சரவணன், தோளுர் பட் டி கூட்டுறவு சங்க துணைத் தலை வர் பழனிச்சாமி, தோளுர் பட்டி கிளை செயலாளர் பெரியசாமி, தோளுர்பட்டி அம்மா பேரவை நிர்வாகி சசிகுமார், கழக நிர்வாகிகள் கோபால், பாஸ்கரன், போககுவரத்து அண்ணாதொழிற் சங்க செயலாளர் சேகர், ச.ம.க. ஒன றிய செயலாளர் சரவ ணன், பாசறை நிர்வாகிகள் சரவணன், முருகரா ஜன், கோபி, களத் தூர் ஊராட்சி கழக செயலாளர் ராஜேந் தி ரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வேளாண் வங்கி செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக தொட் டி யம் ஒன் றி யத் தில் அல கரை ஊராட் சி யில்; தனது சட் ட மன்ற உறுப் பி னர் மேம் பாட்டு நிதி யி லி ருந்து 14.75 லட் சம் மதிப் பில் கட்டப்பட்ட மேல் நிலைநீர்தேக்க தொட்டி, அப்பண நல்லூரில் நியாய விலைகடையை யும், கொளக் கு டி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட் டத் தின் கீழ் 25 லட் சம் மதிப் பில் கட் டப் பட்ட ஊராட்சி சேவை மைய கட்டிடம், தோளுர் பட்டி யில் 8 லட் சம் மதிப்பில் வேளாண் தானிய கிடங்கு உள்ளிட்டவைகளை முசிறி எம்.எல்.ஏ செல்வராசு திறந்து வைத்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து