முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாரிடம் நிலக்கரி கொள்முதல்: மின்வாரியம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மின்வாரிய இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் நிலையத்தில் மின் சார உற்பத்திக்குத் தேவை யான நிலக்கரியை மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் வாங்குகிறது. அந்த நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதியில் கனமழை பெய்ததால் சுரங்கங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், நிலக்கரி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து தேவையான நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு மத் திய அரசு தடை விதித்ததால், தனியாரிடம் நிலக்கரி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிலக்கரி தேவையை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து