முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர தகுதி தேர்வு அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      புதுச்சேரி

ஜஏஎஸ், ஜபிஎஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணி முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் மேம்பாட்டு கழகத்தால் நடத்தும் இலவச பயிற்சி வகுப்பில் சேர பட்டதாரி மாணவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எழுத்து தேர்வு

இதில் விண்ணப்பித்த 174 மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மையத்தில் நேற்று நடந்தது. தேர்வை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அமைச்சருடன் துறை செயலர் மிகிர்வர்தன், மற்றும் மேம்பாட்டு கழக மேலான் இயக்குனர் கதிர்வேல் ஆகியோர் தேர்வினை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் கார்த்திகேயன் மற்றும் மேலாளர் வநாயகமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து