முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையாவின் வார செலவுக்கு ரூ.4.5 லட்சம் வழங்க லண்டன் கோர்ட் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால் அவரது வார செலவுக்கு ரூ.4.5 லட்சம் (5,000 பவுண்டுகள்) வழங்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை கடந்த  3-ம் தேதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த விசாரணையின் போது இந்தியாவில் விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதற்கு அளித்த உத்தரவு சர்வதேச அளவில் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனால் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

சொத்துகள் முடக்கப்பட்டதால் தனது வார செலவுக்கு வழங்கப்படும் தொகையை 5,000 பவுண்டிலிருந்து 20,000 பவுண்டாக உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கையை வழங்கறிஞர்கள் மறுத்தனர். இறுதியில் விஜய் மல்லையாவின் வார செலவுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கவே லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து