முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் ரயில் மோதி 6 யானைகள் பலி

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, அசாம் சோனிட்பூர் மாவட்டம் பலிபரா என்ற பகுதியில் கவுகாத்தி - நஹர்லகூன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தன.

வேகமாக சென்ற ரயில் யானைகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குட்டி யானை உட்பட 6 யானைகள் இறந்தன. விபத்து நடந்த பகுதி யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகும். அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இடம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டது. அதனால் காட்டு யானைகள் கிராமங்களுக்கு புகுந்துவிட்டன என்று உலக வனவிலங்கு நிதியத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து