எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருகன்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர்.
முப்பெரும் விழா
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிவகிரி தாலுகாவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டுவிழா, அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா துவக்கி வைத்தல், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறை துவக்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. திருநெல்வேலி கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் தலைமை தாங்கினார்கள். ஊர் நாட்டாண்மை பிச்சை மணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோதி முருகன், வாசு ஒன்றிய அதிமுக செயலாளர் மூர்த்திப்பாண்டியன், மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சின்னத்துரை புளியங்குடி குருபால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். கலெக்டர் சந்தீப்நந்தூரி பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் கண்காணிப்பு கேமராவினை துவக்கிவைத்தார். சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வாசுதேவநல்லூர் ஏ.இ.இ.ஓ-க்கள் ராஜமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை துவக்கி வைத்தனர். பள்ளிச்சுற்றுசுவர் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய ராஜபாளையம் ஜனதாசெம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சின்னவெங்கட்ராஜா-க்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். விழாவில் தென்காசி ஆர்.டி.ஓ ராஜேந்திரன் வேளாண்மை இயக்குனர் பெருமாள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, ராஜபாளையம் ஐடிபிஐ வங்கியின் உதவி மேலாளர் அன்பரசு தேசிய விருதுபெற்ற நல்லாசிரியர் புரூஸ்டேனியல், மாரியப்பன் (எ) தங்கராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச்செயலாளர் மருதுபாண்டியன், வாசு தலைமையாசிரியர் ராமர், புளியங்குடி தங்கமாரியப்பன், சித்தநாதன், வின்னிங்ஸடார் நண்பர்கள் குழு, அக்கினிக் குஞ்சுகள் நண்பர்கள் குழு நிர்வாகிகள், செல்லையாத்தேவர் சிந்தாமணி கணேசன், செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளியின் ஆசிரியர்கள் ஜெயகணேசன், அய்யர், 2 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர் அர்ச்சுனன் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சித்திரைச் செல்வன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்டு வாசு எம்.எல்.ஏ. அ.மனோகரன் பேசும் போது சிறப்பாக செயல்பட்டுவரும் பள்ளியில் பணிபுரிந்து வரும் அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றி, இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு பரந்து விரிந்து படிக்க வேண்டும். படிக்கும் போது ஒவ்வொரு வரும் மாவட்ட ஆட்சியர் போல முன்மாதிரியாகவும், ரோல் மாடலாகவும் கொண்டு படிக்க வேண்டும். பள்ளிக்கு தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பேவர்கல் பதித்து தரப்படும் என்றால்.
கலெக்டர் பேசும்போது ஒவ்வொரு தேவைக்கும் அரசினை எதிர்பார்க்காமல் இங்குள்ள ஆசிரியர்கள் ஒன்றுபட்டு பொதுமக்கள் உதவியோடு நல்ல செயல்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். பள்ளி குழந்தைகளின் வளர்ச்சியில் ஆங்கில கல்வி கூடங்களுக்கு இணையாக செயல்பட்டு வந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மற்ற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் பொது மக்களும் ஒன்று பட்டு கல்வியினை வளர்க்க வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.