எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, மகளிரியல் மையம் சார்பாக “பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாத்தல்” - என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் உள்ள கருத்தரங்க அறையில்; நடைபெற்றது.
அழகப்பா பல்ககைலைக்கழக மகளிரியல் மைய இயக்குநர் பேராசிரியை கா.மணிமேகலை, வரவேற்;புரை வழங்கினார். அவர்தம் உரையில் அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் மையம் காவல்துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் உலக அளவில் 35 சதவிகிதம் பெண்கள் உடலளவிலும், மனதளவிலுமான பிரச்சினைகளை தங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது மிகவும் தெரிந்தவர்களால் சந்திக்கின்றனர் என்றும் கூறினார். இந்தியாவில் 75 சதவிகிதம் கணவர் அல்லது உறவினர்கள் மூலமாகவே பிரச்சினைகள் உருவாகிறது என்றும் நான்கில் மூன்று குழந்தைகள் பல்வேறுவிதமான குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மகளிரியியல் மையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் பெண்களும், குழந்தைகளும் தமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் நடத்துவதன் மூலம் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்கள் தங்களது வீட்டில் உள்ளவர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசும் போது குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால் அவர்கள் பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார். பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அதனை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 5790 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் என்றும் அவர்களில் 75 சதவிகிதம் மாணவிகளே என்றும் இதற்கு காரணம் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுவதே என்றும் குறிப்பிட்டார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உடனடியாக கிடைக்கும் என்றார். பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாழ்வில் முன்னேறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காரைக்குடி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.பு.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் காரைக்குடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுவதுமாக முடிவிற்கு கொண்டுவருவதை காவல்துறை தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. பல்வேறு வகைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளது, இது பெண்ணின் கருவறை முதல் கல்லறை வரை தொடர்கிறது என்றும் கூறினார். சமூகவலைதளங்களின் மூலமாக பலவகையான குற்றங்களுக்குப் பெண்கள் உள்ளாக்கப் படுகின்றனர் என்றார். எனவே கல்விக் கூடங்கள் இது போன்ற கருத்தரங்குகள் மூலம் மாணவ, மாணவிகளின் மனநிலையினை பலப்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் காவல்துறையின் உதவியைப் பெறவும் இக்கருத்தரங்கு வழிவகை செய்யும் என்றும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வுகான காவல்துறையின் உதவியைப் பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் காவல்துறையினரால் வினியோகிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.; மகளிரியல் மையத்தின் உதவி பேராசிரியை முனைவர்.ப.வீரமணி; நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ