முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

300 பிஎன்பி கிளைகளுக்கு சிஇஓ எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இலாபமீட்டாத கிளைகளை மூடிவிடப் போவதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சுநீல் மேத்தா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மொத்தம் 300 கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கிளைகள் அனைத்துக்கும் ஓராண்டு அவகாசம் அளிக்கப்படும். இதற்குள் இந்தக் கிளைகளின் செயல்பாடுகள் மேம்பட வேண்டும். இல்லையெனில் இவற்றை மூடுவது அல்லது பிற கிளைகளுடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து