முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா மீது பாக். பிரதமர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ் தான் அடைக்கலம் அளிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்காவே நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்து வருகிறார். பாகிஸ் தானுக்கு ரூ.1600 கோடி ராணுவ நிதியுதவியையும் ட்ரம்ப் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நேற்று பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி கூறியதாவது: அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அமெரிக்காவில் நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது அந்த நேரத்தில் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி இருந்திருந்தால் நிலைமைகள் வேறு மாதிரி இருந்திருக்கும். இவ்வாறு அப்பாஸி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து