முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கத்தில் ஐயன் கனிமநிலையம் - மு.பெ.கிரி எம்.எல்.எ தொடங்கிவைத்தார்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      வேலூர்

 

செங்கம் துக்காப்பேட்டை தீபம் நகரில் ஐயன் கனிமநிலையம் என்கிற எம்-சான்ட் மணல் விற்பனை நிறுவனம் திறப்புவிழா நடைபெற்றது

கனிமநிலையம்

விழாவிற்கு மு.பெ.கிரி எம்.எல்.எ தலைமை தாங்கினார் பெரும்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரத்தினம் பெரியதம்பி முதல் விற்பனையை தொடங்கிவைத்தார் கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் செந்தில்குமார் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். நிறுவனர் அருணன் வரவேற்றுபேசினார்

. விழாவில் எழுத்தாளர் பவா செல்லதுரை இந்தியன் வங்கி மேலாளர் ராஜாபாப் பாரத வங்கி கலமேலாளர் ராஜசேகர் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஓய்வுபெற்ற மாவட்ட காவல்துணை கண்கானிப்பாளர் கஜேந்திரன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் சத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சென்னம்மாள் முருகன் அரசு ஒப்பந்ததாரர்கள் ராஜி சிவசக்தி குமார் சொக்கலிங்கம் நகர காங்கிரஸ் தலைவர் ஆசை முசீர்அகமது வழக்கறிஞர்கள் திருப்பதி விஜியரங்கன் சந்திரசேகரன் மணியரசன் மகேஷ்குமார் தொழில் அதிபர்கள் சைத்கலில் அக்பர் பாஷா அப்சல்கான் ஓட்டல் சண்முகம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பாண்டியன் மின்வாரிய பொரியாளர் உதயகுமார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி முருகையன் உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் வழக்கறிஞர் தனராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து