எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபுதாபி : அபுதாபி இளவரசர் முகமது பின் சையத் அல் நாஹ்யானுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டானில் இருந்து அபுதாபிக்கு வந்தார். அவரை இளவரசர் முகமது பின் சையது மற்றும் அரச குடும்பத்தினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.
அபுதாபி இளவரசர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "நமது அரசு விருந்தினரும் மதிப்புமிக்க நண்பருமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்கிறோம். அவரது வருகையானது இருதரப்புக்கும் இடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளையும், நட்பு ரீதியிலான உறவுகளையும் பிரதிபலிக்கின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மோடி இரண்டாவது முறையாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இளவரசர் முகமது பின் சையதுடன் அபுதாபி அரண்மனையில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல் முறையாக கடந்த 2015இல் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அபுதாபி அரண்மனைக்கு இளவரசரால் அழைக்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நவீனமான நாடு என்ற முறையில் அமீரகத்தின் வளர்ச்சிக்கு இந்தியப் பணியாளர்கள் ஆற்றிய பங்களிப்பை இளவரசர் பாராட்டினார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் "எனது நண்பர் முகமது பின் சையதுவை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைந்துள்ளேன். இந்திய-அமீரக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இந்த ஒத்துழைப்பு நமது நாடுகளுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்தும் நாங்கள் விரிவான முறையில் பேச்சு நடத்தினோம்' என்று தெரிவித்தார்.
பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு முன்பு இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் விவாதித்ததாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் இருதரப்புக்கும் இடையே எரிசக்தி, ரயில்வே, மனிதவளம், நிதிச்சேவைகள் ஆகிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அபுதாபி அரசுக்குச் சொந்தமான லோயர் ஜாகும் கன்செஷன் என்ற ஆழ்கடல் எண்ணெய் வயல் நிறுவனத்தில் இந்திய நிறுவனங்களுக்கு 10 சதவீத பங்கை அளிக்க வகை செய்யும் ஒப்பந்தமும் அவற்றில் ஒன்றாகும்.
இந்த உடன்பாட்டில் ஓவில், பிபிஆர்எல், ஐஓசிஎல் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய இந்தியக் கூட்டமைப்புக்கும், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்த் துறையில் இந்தியா மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும்.
இதனிடையே, அமீரகத்தின் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, இருநாட்டு மக்களிடையிலான தொடர்புகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தார். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.