முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை வடபழனியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வடபழனி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து