எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடியில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-18 என்கிற சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழா இன்று தொடங்கியது.இதனை இன்று காலை இந்திய கிரிக்கெட்வீரர் கவுத்தம் கம்பீர் தொடங்கி வைத்துவிழாவயொட்டி நடத்தப்பட்ட மாரத்தான்ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கினார். 18 ந் தேதி மாலைநடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி படபுகழ் நடிகர் ராணா டக்குபத்தி பங்கேற்றுபரிசுகள் வழங்க உள்ளார்.
விளையாட்டு விழா
விஐடியில் ஆண்டு தோறும் வண்ணமயமாகவெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும்ரிவேரா என்கிற சர்வதேசஅளவிலான கலைமற்றும் விளையாட்டு விழா இன்றுதொடங்கியது. 18 ந்தேதி வரை தொடர்ந்து 4நாட்கள் இது நடைபெறுகிறது. இதில்ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை,பங்களாதேஷ், ஜெர்மனி, சிங்கப்பூர், பூடான்,உகாண்டா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, பிரான்சு,ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் உள்ளிட்ட24 நாடுகளிலிருந்தும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 400க்கும்மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.
ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல்,வாலிபால், டென்னிஸ், தடகளம்,பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16விதமான விளையாட்டு போட்டிகளும்நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை,கட்டுரை போட்டிகள், பல்வேறுதலைப்புகளில் கருத்தரங்கம், விவாதஅரங்கம், வடிவமைப்பு ,குறும்படம்தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்வுகள்இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையாக ரூ. 20 லட்சம்வழங்கப்படுகிறது.
ரிவேரா கலை விழா தொடக்க விழா இன்றுகாலை விஐடி கல்பனா சாவ்லாமைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை ரிவேரா மாணவர் குழுஅமைப்பாளர் மாணவி ரிஷ்பா ராகவ்வரவேற்றார்.விளையாட்டு அறிக்கையைவிளையாட்டு குழு அமைப்பாளர் மாணவிசிரி சந்திரா விளக்கி கூறினார்.
வேந்தர் பேச்சு
நிகழ்ச்சிக்குவிஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதன் தலைமை வகித்துபேசியதாவது: விஐடி ஆண்டுதோறும் புதுமையைஉருவாக்கி வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த ரிவேரா நிகழ்வுஇதற்கு முன்பு நடந்த ரிவேரா நிகழ்வுகளைமுந்தியுள்ளது. கல்வி விளையாட்டு மற்றும்ஆராய்ச்சிபணிகளில் விஐடி எப்போதும்முன்னணியில் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கவுதம் கம்பீர் சிறப்பு விருந்தினராகபங்கேற்று புறாக்களைபறக்க விட்டு ரிவேராநிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது:
விஐடி நிறுவனம் இங்கு மாணவர்களுக்குதரமான உயர்கல்வி வழங்குவதுடன்மனிதாபித்துடன் உபசரிப்பு ஆகியவை பற்றிகேள்வி பட்டுள்ளேன் இன்று அதனைநேரில் கானும் வாய்ப்புகிடைத்துள்ளது.விஐடி வளாகத்தைபார்க்கும்போது நாட்டில் நெம்பர்நிறுவனமாக இது உருவாகும் என்பதில்ஐயமில்லை.விஐடியில் பொறியியல் படிக்க வாய்ப்புகிடைத்துள்ள நீங்கள் அதனை நல்லவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறந்தபொறியாளர்களாக உருவாக வேண்டும்என்றார்.அதனை தொடர்ந்து மாணவர்கள்கேட்ட கேள்விகளுக்கு கவுதம் கம்பீர்பதிலளித்ததுடன் மாணவமாணவியருடன்செல்பி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியையொட்டி இன்று காலைநடத்தப்பட்ட 9.9 கி.மீ தூர மாரத்தான்ஒட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில்எத்தோப்பியா நாட்டை சேர்ந்த மி கியாஸ்முதலிடத்திலும் வாணியம்பாடி இஸ்லாமியாகல்லூரி மாணவர் சந்தோஷ் இரண்டாவதுஇடத்தையும் கோட்டையம் செயின்ட் ஸ்டிபன் கல்லூரி மாணவர் பினு பீட்டம்மூன்றாடமிடத்திலும் வெற்றி பெற்றனர்.
பெண்கள் போட்டி
பெண்களுக்கான போட்டியில் திருச்சிஜென்னிஸ் கல்லூரி மாணவி கலைச் செல்வி முதலிடம், எம்.வனிதா இரண்டாமிடம்,மற்றும் விஐடி முன்னாள் மாணவி கொச்சியின் மரினா மாத்யூ மூன்றாமிடமும்பெற்றனர். இவர்களுக்கு கவுதம் கம்பீர்பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றகவுதம் கம்பீருக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் பொண்ணாடை அணிவித்துநினைவு பரிசு வழங்கினார்.இதில் துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல்இணை துணைவேந்தர் முனைவர்எஸ்.நாராயணன் மாணவர் நலன் இயக்குநர்முனைவர் அமித் மகேந்திரக்கர் ரிவேராகலை விழா அமைப்பாளர் முனைவர்எஸ்.சசி குமார் ஆகியோர்பங்கேற்றனர்.முடிவில் மாணவி எசித்தா சிங்நன்றி கூறினார்.
நாளை 16ந் தேதி நடைபெறும் இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் திரை இசை பின்னணிபாடகர்கள் விஜய் பிரகாஷ் சைந்தவிஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும்இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விக்ரம்வேதா தமிழ் படம் இயக்குநர்கள் புஷ்கர்மற்றும் காயத்திரி மெகபூபா தெலுங்கு படஇயக்குநர் பூரி ஜெகநாத் சாகா மற்றும்மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியாசாரதா ஸ்ரீநாத் சர்மி இசையமைப்பாளர்எஸ்.எஸ்.தாமன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆண்அழகன் பட்டம் பெற்ற தாரா சிங்கும்பங்கேற்கிறார்.
18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவுவிழாவில் பாகுபலி பட புகழ் தெலுங்குநடிகர் ராணா டக்குப்பத்தி சிறப்புவிருந்தினராக பங்கேற்று ரிவேரா யொட்டிநடத்தப்படட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.