எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மின்சாரம் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (16 ம்தேதி ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ அறிவித்துள்ளது, இந்த நிலையில்தமிழ்நாடு மின்வாரிய அலுவலத்தில் நேற்று மாலை மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3 சங்கங்கள் ஸ்டிரைக்
மின்வாரியத்தில் மொத்தம் 17 சங்கங்கள் இருக்கின்றன. அதில், தி.மு.க, ஐ.என்.டி.சி உட்பட 14 சங்கங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், என்.எல்.ஓ ஆகியமுன்று சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
சுமூக முடிவு
நாளையோ (இன்று), நாளை மறுநாளோ(நாளை) பணிச்சுமை குறித்த ஒப்பந்தத்தை முடித்தபிறகு புதன்கிழமைக்குள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும். அவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்க அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு சில சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே (இன்று) வேலைநிறுத்தம் என்று அறிவித்து விட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் தான் நானாக இருந்தாலும். அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சம்பளம் வாங்குகிறோம். எனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வேலைநிறுத்தில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்று நான் அழைக்கிறேன். சி.ஐ.டி.யூவை பொருத்தவரையில் இடைக்கால நிவாரணம் கொடுக்கும் கூட்டத்திற்கு கூட அவர்கள் வரவில்லை. கூட்டத்திற்கு கூட வராமல் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கைவிட வேண்டும்
அடுத்தவாரத்திற்குள் முழுமையான ஒப்பந்தம் முடிந்துவிடும் என்ற நோக்குடன் பெரும்பாலான சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அமைச்சர் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறினார்கள். அரசு திறந்த மனதோடு இருக்கிறது என்று பலமுறைநான் கூறியுள்ளேன். ஆகவே, நாளை (இன்று) தினம் நடைபெறும் வேலைநிறுத்ததை கைவிடவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தயார் நிலையில் அரசு
அதையும் மீறி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றால், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மின்சாரம் வழங்க அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த பகுதியாக இருந்தாலும், இரவு முழுவதும் அதிகாரிகளோடு இடைநிலை உதவியாளர்களோடு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மக்கள் யாரும் மின்சாரம் இருக்காது என்று கவலை கொள்ளவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிற வகையில் மக்கள் கருதி எங்களிடம் தெரிவித்தால் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊதியகுழுதான் காரணம்
காலதாமத்திற்கு 7வது ஊதியக்குழுவே காரணம் அது வந்ததிற்கு பிறகே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். மின்சார வாரியத்தில் ஓய்வூபெற்றவர்களுக்கு ரூ.1250 நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். அதேபோல வேலையில் இருப்பவர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுற்ற பிறகே முழுமையாக கூறமுடியும். 14தொழிற்சங்கங்களும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி நங்கள் நிச்சயம் வேலைநிறுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று எங்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நாளை(இன்று) வேலைநிறுத்தம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் ஒர்க்லோட் செட்டில்மென்ட் கொடுக்கவில்லை. அதை முடித்த பிறகே பேச்சுவார்தையை நடத்த முடியும். இது பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும் ஒரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.