முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது பாகம் - 1

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற மாசான அம்மாவாசை எனப்படும் மயான கொள்ளை சிறப்பாக நடைபெற்றது. இதில் காளியம்மன் மற்றும் இதர வேடங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இதில் காளியம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் ஆட்டுக்குட்டி மற்றும் கோழி ஆகியவற்றை வாயில் கவ்வி குருதி குடித்து அருள்பாளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து