முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் 1008 சிவலிங்க பூஜை

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் 1008 சிவலிங்க பூஜை திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த 1008 சிவலிங்க பூஜை நடைபெற்றது நிகழ்ச்சியில் ஜான்சன் நிறுவனங்கள் தலைவர் நடராஜன், வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குனர் சிங்காரவேல், வழக்கறிஞர் ராஜேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்துக்கு பால் அபிசேகம் செய்து துவக்கி வைத்தனர். சுமார் 2000 த்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய சிந்தனை பேரவை பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து