முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 44 பேர் பலி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

அரிகுவிபா: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது , "பெருவின் அரிகுவிபா மாகாணத்தில்  பயணிகள் பேருந்து பான் - அமெரிக்க தேசிய சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தவறி ஒகானா ஆற்றில் விழுந்தது. இதில் பயணம் செய்த 44 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்” என்றார்.

பேருந்து விபத்துக்குள்ளனான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு பெரு அதிபர் பெட்ரோ பெலோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து