எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,பிப்,23: கச்சத்தீவில் இரண்டு நாட்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா இன்று மாலையில கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது.இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய பகுதியிலிருந்து 2095 பக்தர்கள் ராமேசுவரம் துறைமுகப்பகுதியிலிருந்து படகு மூலம் செல்ல உள்ளனர்..மேலும் தேவலயத்திற்கு ராமேசுவரம் பக்தர்கள் சார்பில் புதிய தேக்கு கொடிமரம் காணிக்கையாக செலுத்துவதால் அந்த கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் நேற்று படகில் ஏற்றி வைத்தனர்.மேலும் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு ராமேசுவரம் துறை முகப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும்,திருவிழா குழுவினரும் செய்து வருகின்றனர்.
இந்திய,இலங்கை ஆகிய இருநாட்டை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவிலுள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றப்படும் மரம் ராமேசுவரம் பகுதியிலிருந்து திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் சார்பில் புதியதாக 40 அடி உயரமுள்ள தேக்கு கொடி மரத்தையும், இது தவிர சுமார் 4 அடி உயரம் உடைய புனித அந்தோணியார் சிலையும் நற்கருணை ஆசீர் வழங்கக்கூடிய கதிர் பாத்திரமும் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கச்சத்தீவு பயண ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் பங்குதந்தை அந்தோணிச்சாமி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் கொடிமரத்தை கச்சத்தீவிற்கு இன்று கொண்டு செல்வதற்காக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து நேற்று படகில் பாதுகாப்பாக ஏற்றி வைத்தனர்.இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 62 விசைப்படகில் 2,098 பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் ராமேசுவரம் துறை முகப்பகுதியிலிருந்து சுங்க இலாகா, வருவாய்த் துறையினர் மற்றும் மத்திய,மாநில போலீசார்கள் சோதனைக்கு பிறகு அவர்கள் இங்கிருந்து படகில் புறப்பட்டு செல்கின்றனர். அங்கு இந்திய பக்தர்களை இலங்கை கடற்படை அதிகாரிகளும்,இலங்கை திருவிழாக்குழுவினரும் வரவேற்கின்றனர். அதன் பின்னர் புனித அந்தோணியார் தேவலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திருவிழாவிக்கிற்கான கொடியேற்றம் நடைபெறும்.தொடர்ந்து இரவில் திருப்பலி பூஜைகளும், தேர் பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நாளை காலையில் திருப்பலி பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சி முடிவடைகிறது. அதன் பின்னர் இந்திய இலங்கை பக்தர்கள் கலைந்து சென்று அவர் அவர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இலங்கை மற்றும் தமிழக பகுதி சிவகங்கை மறைமாவட்ட ஆயர்களும்,ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் பங்குத்தந்தையர்களும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
கடலோரப்பகுதியில் பலத்த பாதுகாப்பு:
திருவிழைவை மையப்படுத்தி சமுக விரோதிகள் இருநாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.ஆதலால் திருவிழாவையொட்டி தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பு கறுதி மத்திய,மாநில அரசு உளவுப்பிரிவு போலீஸார்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வரிகின்றனர். மேலும் ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா கடலோரப்பகுதியில் மண்டபம் கடலோர காவல்படை போலீஸார்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.மேலும் திருவிழாவையொட்டி பாதுகாப்பு கறுதி ராமேசுவரம்,பாம்பன்.மண்டபம் ஆகிய பகுதி மீனவர்கள் இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை, தொடர்ந்து 5 நாட்களுக்கு மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.இதனால் திருவிழாவிற்கு பக்தர்களை அழைத்து செல்லும் படகுகளை தவிர மற்ற படகுகளை மீனவர்கள் தனியாக கடலில் நிறுத்தி நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.