முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரீஷியஸ் அதிபர் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மொரீஷியஸ்: மொரீஷியஸ் அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை அவர் தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து