முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: சசிதரூர்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது,

வடகிழக்கு மாநில மக்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாக பொதுவான கருத்து நிலவுகிறது. ஆதலால், அந்த மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பான ஒவ்வொரு முடிவும், டெல்லியில்தான் எடுக்கப்படுகிறது என்பது அந்த மாநில மக்களுக்கு திருப்தியை அளிக்காது. ஆதலால், வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஜனநாயக நாடான இந்தியாவில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியும் என்று சசிதரூர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து