எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா, காரிமங்கலத்தில் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட ஆணை வழங்கும் விழா கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமை நடைபெற்றது.
கடன் உதவி
3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம கடன் உதவிகளையும், 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைத்தும் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 46 உறுப்பினர்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன்; உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் மற்றும் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பயிர் கடன் வழங்கிட ரூ.8000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கிட ரூ.124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 15 மார்ச் 2018 வரை தருமபுரி மாவட்டத்தில் 30,005 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.145.05 கோடி கடன் வழங்கி சாதனைப் படைத்துள்ளது.
மேலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான கடன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தை சார்ந்தவர்களின் பொருளாதாரநிலையை உயர்த்தும் வகையில் 4மூ வட்டியில் டாப்செட்கோ கடன் வழங்கிட ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 மார்ச் 2018 வரை ரூ.13.30 கோடி கடன் 3028 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மத்திய காலக்கடன் ரூ.9.80 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 1395 விவசாயிகளுக்கு ரூ.11.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.16.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2636 பயனாளிகளுக்கு ரூ.6.76 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகடன் ரூ.45 இலட்சம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 432 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.96 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வணிக கடன் ரூ.2.55 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2647 சிறு வணிகர்களுக்கு ரூ.3.79 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தானிய ஈட்டுக்கடன் ரூ.6.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 370 விவசாயிகளுக்கு ரூ.7.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம்
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2097 பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு எளிதாக சென்றுவர இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 2017-18ஆம் ஆண்டில் ஊரக பகுதியில் 1725 மற்றும் நகர் பகுதியில் 372 ஆக மொத்தம் 2097 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விவசாய பெருமக்கள் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று அதனை முறையாக திரும்ப செலுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு கடன் உதவிகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்; மாணிக்கம், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப கூட்டுறவு சங்கத்தலைவர் தலைவர் காவேரி, கூட்டுறவு கடன் சங்கம் தலைவர்கள் கோவிந்தசாமி, சம்பத்;, செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடரமணன், வடிவேலன் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.