முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பது பற்றி விளக்கும் மதுரை விவசாய வன அலுவலர் ஜே .ஆர் .சமர்தா பேச்சு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018
Image Unavailable

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பது பற்றி விளக்கும் மதுரை விவசாய கல்லூரி உதவி பேராசிரியர் ​உலக வன நாள் முன்னிட்டு 21-3-2018 அன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகளுடன் வன நாள் கொண்டாடப்பட்டது . இதில் மதுரை மாவட்ட வன அலுவலர் ஜே .ஆர் .சமர்த்தா கலந்து கொண்டு காடுகளின் நன்மைகள் குறித்து மாணவ , மாணவிகளுக்கு விளக்கி பேசினார் . மேலும் அவர் பேசுகையில் மரங்கள் வளர்ப்பது பற்றியும் , அவைகளின் நன்மைகளை பற்றியும் பேசினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து