முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் குளிரூட்டப்பட்ட நவீன நிழற்குடை திறப்பு

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரையில் குளிரூட்டப்பட்ட நவீன நிழற்குடை திறப்பு ராஜன் செல்லப்பா தொகுதி மேம்ப்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட நவீன நிழற்குடையை தொடங்கி வைத்தார். மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அவர் தொகுதி மேம்ப்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட நவீன நிழற்குடையை மதுரை தமுக்க மைதானம் பேருந்து நிறுத்தம் இடத்தில் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், உடன் ராஜன் செல்லப்பா, மாநாகராட்சி ஆனையர் அனிஷ் சேகர் , இருந்தனர், என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து , பேருந்து வருகைக்காக மக்கள் இழப்பாறும் விதமாக 10 லட்சம் செலவில் குளிர்யுட்டப்பட்ட நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது, இது போல் மதுரை முழுவதும் 10 இடங்களில் அமைக்கப்படவுள்ளது, ஜெயலலிதா அவர்கள் தேர்தல் அறிவிப்பில் அறிவித்த கோரிப்பாளையம் மேம்பாலம் , காளவாசல் மேம்பாலம் அமைப்பதில் சிறு சிறு சிக்கல் இருந்து வந்த நிலையில் இப்போது பாதை கிடைத்துள்ளது, விரைவில் பாலம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும், இவ்வாறு கூறினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து