முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - இலங்கை ராஜ்ய உறவுகள் குறித்து மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புலம்பல்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: சீனாவுடனான நட்பினால், இந்தியா-இலங்கை இடையிலான ராஜ்ய உறவுகள் முன்பு போல் இல்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கையில் மாகாணங்களுக்கான அதிகார வரம்பு குறைவாக உள்ளது. இலங்கை தமிழ் மக்களுக்கான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இந்தியா போன்ற வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்களை மீண்டும் அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து