எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இன்று மதுரையில் ரூ.27.கோடி மதிப்பில் வெள்ளை மாளிகை தோற்றம்போல் அமையவிருக்கும் கூடுதல் கட்டிடங்களுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்த விழா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடக்கிறது.
உதயகுமார் தலைமையில்...
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் ரூ.27 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இன்று நடைபெறும் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் கலந்து கொண்டு கட்டிடப் பணியை தொடங்கி வைக்கிறார்கள். இந்த விழாவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகிக்கிறார்.
வெள்ளை மாளிகை...
இதனையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளை மாளிகை தோற்றத்தைப் போல் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தையும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ)செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் முத்தக்குமார், மற்றும் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
549 புதிய கட்டிடங்கள்
இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அம்மா வாரி வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் உள்ளன. குறிப்பாக வருவாய்த்துறையின் சார்பில் மாவட்ட அலுவலகம் தொடங்கி கிராம நிர்வாகம் வரை பல்வேறு கட்டிடங்களை உருவாக்கி மக்களுக்கு எளிதாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அம்மா அவர்களின் 2011 காலம் தொடங்கி இன்று வரை வருவாய்த்துறையின் சார்பில் ரூ.540 கோடி மதிப்பில் 549 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் தஞ்சை , கன்னியாகுமரி, ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதிய ஆட்சித்தலைவர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளன
110 விதியின் கீழ்...
தற்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.26.62 கோடி மதிப்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம், மாவட்ட கலால் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தன. இந்த கட்டிடங்கள் எல்லாம் சொந்த கட்டிடமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பெயரில் கூடுதல் கட்டிடங்களாக செயல்பட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்...
இதனையொட்டி வருவாய்த்துறையின் சார்பில் கடந்த 30-10-2017 அன்று இதற்குரிய அரசாணை எண்,346 என்று வெளியிட்டு இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதனையொட்டி டெண்டர்கள் கோரப்பட்டு ரூ.20 கோடி மதிப்பில் முதல் கட்டமாக டெண்டர் பணி நிறைவடைந்துள்ளது தற்போது இதற்கான பூமிபூஜை வருகின்ற 15-04-2018 அன்று ஞாயிறு காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும், தாயுள்ளத்தோடு நாங்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த பூமிபூஜை நிகழ்ச்சியை நேரில் வந்து துவக்கி வைக்கின்றனர்.
18 மாதங்களுக்குள்...
இந்த கூடுதல் கட்டிடமானது ஒரு வெள்ளை மாளிகை போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1,17,000 சதுர அடிகள் கொண்டு நான்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 2வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கும், புதிதாக கட்டப்படும் இடத்திற்கும் தொடர்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது இப்பணி 18 மாதங்களுக்குள்ளேயே முடிக்கப்படும். இந்த பணிகளின் மூலம் அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பெருந்திட்ட வளாக கூடுதல் கட்டிடத்தில் இருக்கும்.
அடிக்கல் நாட்டுகிறார்...
இந்த கூடுதல் அலுவலக கட்டிடங்களுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டுகிறார்கள். விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை(இன்று) காலை மதுரை வருகிறார்கள். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.