எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் சமையல் எரிவாயு இணைப்பினை பெற மாவட்டத்திலுள்ள 35 கிராமங்களில் பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாள் விழா 20.04.2018 அன்று நடைபெறவுள்ளது.
சமூக நீதி நாள் விழா
இவ்விழா நடைபெறுவது தொடர்பாக கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்துள்ளதாவது. கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் இயக்கம் விழாக்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு அம்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 164 கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு விடுபட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த குடும்பங்களில் 100 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் துவக்க விழா பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 20.04.2018 அன்று இம்மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் அமைந்துள்ள 164 கிராமங்களில் முதற்கட்டமாக 35 கிராமங்களில் நடத்தப்படும். இவ்விழாக்களில் அந்த கிராமத்தில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களும், இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற வழங்கப்படவுள்ள குடும்பத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேற்குறிப்பிட்டுள்ள 164 கிராமங்களின் விவரங்கள் மற்றும் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழும், பொதுமக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற தங்களது ஆதார் அட்டை நகல், தாழ்த்தப்பட்ட பழங்குடி இனைத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் ஆகியோருக்கான சாதி சான்றிதழ் நகல், வறுமை கோட்டிற்கு கீழுள்ளோருக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போட் சைஸ் 2 புகைப்படங்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கான குடும்ப அட்டை சான்று, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்ட உத்தரவு, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சமையல் எரிவாயு இணைப்பு பெற தகுதி பெறுவார்கள். சமையல் எரிவாயு இணைப்பு பெற இதர உபரி பாகம் கட்டணமாக ரூ.1600- மத்திய அரசால் வழங்கப்படும். அதேபோன்று ரூ.990- மதிப்புள்ள எரிவாயு சமையல் அடுப்பு மற்றும் ரூ.682- மதிப்புள்ள எரிவாயு உருளை என ஆகமொத்தம் ரூ.1672-னை சமையல் எரிவாயு இணைப்பு பெறுபவர்கள் ரொக்கமாகவோ அல்லது முகவர்கள் மூலம் தவணை முறையில் கடனாகவும் வழங்கலாம். கடன்தொகையினை எதிர்காலத்தில் எரிவாயு இணைப்பு உருளை பெறுவதில் வழங்கப்படும் மானியத்தில் ஈடு செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் சார்பில் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் கைபேசி எண்.9445000209 எண்ணிலும் மற்றும் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வே.ப.தண்டபாணி, கேட்டுக்கொள்கின்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.