முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் ஸ்டாலின் எச். ராஜா கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் என பா.ஜ.க. தேசிய செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பொறுப்பை தட்டி கழிக்கவில்லை.  4 மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. அரசியலில் என்ன செய்வது என தெரியாமல் ஸ்டாலின் உள்ளார்.  மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய சீமான், வைகோ, பாரதிராஜா,கவுதமன் உள்ளிட்டோரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு எச். ராஜா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து