எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மேசை பந்து, ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்களுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் உயரிய ஊக்க தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வாழ்த்துக்கடிதம்
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத் கமலுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாராட்டுக்குரியது
அதன் விவரம் வருமாறு., ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ப் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (2018) மேசைப்பந்து ஆடவர் இரட்டை பிரிவில் வௌ்ளிப்பதக்கம், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த மகத்தான சாதனைக்காக தமிழ்நாடு அரசின் சார்பிலும் மக்கள் சார்பிலும் என இதயப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3-வது பதக்கத்தை நீங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்குரியது, சாதனைக்குரியது.
பரிசுத் தொகை உயர்வு...
2011 டிசம்பர் மாதம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வௌ்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று பரிசுத் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.50 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். வீரர்களை ஊக்குவித்து அவர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நான் ஏற்கனவே அறிவித்திருக்கும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையைத் தவிர இது வழங்கப்படும். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதேபோல பதக்கங்கள் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளையும் தனிப்பட்ட முறையிலும், தமிழக மக்கள் சார்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருக்கிறார். இது சம்பந்தமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதங்களையும் அனுப்பி இருக்கிறார்.
சத்யனுக்கு பாராட்டு
மேசைப்பந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சத்தியனுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்தும் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.50 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். வீரர்களை ஊக்குவித்து அவர்களை உலகளவில் மேம்படுத்துவதற்காக நான் ஏற்கனவே அறிவித்திருக்கும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையைத் தவிர இது வழங்கப்படும். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.
தீபிகா கார்த்திக்...
ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தீபிகா கார்த்திக்குக்கு 60 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை அதாவது ரூ.60 லட்சத்தை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.
சவுரவ் கோஷல்
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோஷலுக்கு 30 லட்சம் ருபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.
ஜோஸ்னா சின்னப்பா
ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ருபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்து வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த உயர் ரொக்க ஊக்கத் தொகையை பெறுவதற்கு நீங்கள் தகுதியாகிறீர்கள். மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் நாட்டின் சார்பில் இது மாதிரி பல வெற்றிகளைக் குவிக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.