முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை: அமைச்சர் ஜெயகுமார்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நடவடிக்கை எடுக்கலாம்

சென்னை அடையாறில் அமைச்சர் ஜெயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும் வேந்தர் என்ற அடிப்படையில் குழு அமைக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்.

எதுவும் கூற முடியாது

பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது பற்றி அரசு எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து