முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிடும் ரிசர்வ் வங்கி ?

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருக்க மீண்டும் என்ஆர்ஐ பத்திரங்களை ஆர்பிஐ வெளியிடலாம் என மெரில் லிஞ்ச் ஆய்வு கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பில் உருவாகும் தாக்கத்தினை கட்டுப்படுத்த 3000 கோடி டாலர் முதல் 3500 கோடி டாலர் வரையிலான என்ஆர்ஐ பத்திரங்களை வெளியிடலாம். இதன் மூலம் இறக்குமதி மதிப்பினை சீராக வைத்திருக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து