முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தலில் புது மணப்பெண்ணும் மணமக்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கர்நாடகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மடிகேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேற்றுதிருமணம் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு மணப்பெண் அலங்காரத்தில் வந்து அவர் வாக்குகளை பதிவு செய்து விட்டு சென்றார். அதுபோல் தர்வாத் பகுதியைச் சேர்ந்த மணமகன் மல்லிகார்ஜுன கமான்கட்டி மற்றும் மணமகள் நிகிதா ஜோதி ஆகியோர் தர்வாத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து