முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை வன்முறைச் சூழலற்ற பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது: ராஜ்நாத்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் சூழலற்ற பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியபோது தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு கொலைகள் செய்வதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

புனித ரம்ஜான் மாதத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து