முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20-ம் தேதி போராட்டம்: நல்லகண்ணு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண்டித்து, வரும் புதன்கிழமை (ஜூன் 20) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண்டித்து, வரும் புதன்கிழமை (ஜூன் 20) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து