எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ராதாமோகன்சிங் தலைமையிலான குழுவினர் பாராட்டினர்.
தேசிய அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக 117 மாவட்;டங்களை கண்டறிந்து அதனை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற முன்னேறிய மாவட்டங்களாக உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசு திட்டமிட்டு, மாநில அரசின் வழிகாட்டுதலின் பேரில் துரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வந்த மத்திய, மாநில அரசு திட்டங்களில் எந்தந்த திட்டங்கள் முன்னேற்றம் இல்லாமல் உள்ளன, அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் துல்லியமாக கணக்கிட்டு, துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மேற்குறிப்பிட்ட 117 மாவட்டங்களில் தரவரிகையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. மாண்மிபுகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளதை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி, பதிவு செய்துள்ளார். இதே போன்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மற்றும் மத்திய, மாநில கண்காணிப்பு அலுவல்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் 02.07.2018 அன்று ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் சார் உயிரினங்கள் மற்றும் வேளாண்மை துறை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்களில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கும் பாராட்டினார்கள். இதன் ஒரு அங்கமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். நடராஜன், ஆகியோர் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கா@ர் கிராமத்திற்கு வருகை தந்து கிரிசி கல்யாண் அபியான் திட்ட செயலாக்கம் மற்றும் அதன் மூலம் பயனடைந்தோர்களிடம் நேடியாக கலந்துரையாடினார்கள்.
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய நபர்கள் தங்கள் கிராமத்திற்கு கிரிசி கல்யாண் அபியான் மூலமாக திட்டங்கள் கிடைந்துள்ளதாகவும் ஆனால் குடிநீர் வசதி பற்றாக்குறையாக உள்ளதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அமைச்சர் மாவட்ட கலெக்டரிடம் விபரம் கேட்ட போது தற்போது உள்@ர் குடிநீர் ஆதாரம் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், பொதுமக்கள் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதால், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இதற்கு பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் இத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்றி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்கள். தொடந்து பேசிய மத்திய அமைச்சர் மத்திய, மாநில அரசு திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பாராட்டியதுடன், பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சில கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதுடன், வட்டார அளவிலான அதிகாரிகள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக இக்கிராமத்திற்கு வர வேண்டுமெனவும், மாவட்ட கலெக்டர் இதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.