எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,-தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-
அம்மா அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் நிர்வாகப்புரட்சியை ஏற்படுத்தி மக்கள் அரசை தேடி வரும் நிலையை மாற்றி, அரசு மக்களை தேடி சென்று மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அம்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாளான 16.02.2017 முதல் இன்றைய தேதி வரை அம்மா திட்ட முகாம்கள் 637 நடைபெற்றுள்ளன. இம்முகாம் மூலம் மொத்தம் 24,010 மனுக்கள் பெறப்பட்டு, 11,823 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11,714 பயனாளிகளுக்கு ரூ.1,17,14,000 மதிப்பிலும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 8748 பயனாளிகளுக்கு ரூ.5,64,88,570 மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிமராமத்துப்பணியானது மக்களின் பங்களிப்புடன் மக்கள் திட்டமாக, மக்கள் இயக்கமாக மாற்றிய சாதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும். மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக குடிமராமத்துப்பணிகள் 70 கண்மாய்களில் ரூ.5.29 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.இரண்டாம் கட்டமாக 128 பணிகளுக்காக மொத்தம் ரூ.31 கோடியே 12 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளின் மொத்த எண்ணிக்கை 1194 இதில் வண்டல் மண் எடுக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை 1194, அகற்றப்பட்ட மொத்த வண்டல் மண்ணின் அளவு 21,96,660 கன மீட்டர்கள், பயனடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 16,835 ஆகும். மேலும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் மொத்தம் 15,268 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜமாபந்தி 1426 பசலி ஆண்டில் 1580 மனுக்களுக்கும், ஜமாபந்தி 1427 பசலி ஆண்டில் 2650 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சான்றுகள் மொத்தம் 3,93,419 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினர்களுக்கான சாதி சான்றுகள் முறையே மதுரை கோட்டத்தல் 181 பயனாளிகளுக்கும், உசிலம்பட்டி கோட்டத்தில் 40 பயனாளிகளுக்கும், மேலூர் கோட்டத்தில் 68 பயனாளிகளுக்கும் என மொத்தம் 289 சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய்த்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.26,40,000 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், 26 பயனாளிகளுக்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டா மாறுதல்களுக்கான ஆணைகளும், 68 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 10 விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்குவதற்கான ஆணைகளும், 6 நபர்களுக்கு பிறப்புச்சான்றுகளும், 85 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றுகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 11 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.12,500க்கான காசோலையும், ஒரு பயனாளிக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.6500க்கான காசோலையும். 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8,20,000 மதிப்பிலான காசோலைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.4800 மதிப்பில் வேளாண்மை இடுபொருட்களும், கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.12,90,000 மதிப்பில் கால்நடை காப்பீட்டுத் திட்டம் 43 பயனாளிகளுக்கும் என மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.62,25,800 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்) அவர்கள், எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு) அவர்கள், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஆர்.ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சோமசுந்தரசீனிவாசன் (மதுரை கிழக்கு), சரவணன் (மேலூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.