முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: சுப்ரீம் கோர்ட் வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தினர்.

டெல்லி சுப்ரீம் கோர்ட் வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர்  ஆய்வு மேற்கொண்டனர். நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், மதன் பி லோகூர், பானுமதி ஆகியோர் நேரடியாக சென்று இந்த ஆய்வை நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. அலுவலக செயல்பாடு குறித்து புகார் வந்ததை அடுத்து நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து