முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

அங்காரா: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, பிஜி நாட்டு இந்திய வம்சாவளி இளைஞர் நீல் பிரகாஷை ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுத்து விட்டது.

சிரியா எல்லை வழியாக துருக்கிக்குள் கடந்த 2016-ம் ஆண்டு நுழைந்த போது அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நீல் பிரகாஷ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றத்தை விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து