எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.3.38கோடி செலவில் 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் மக்கள் பெரிதும் பயனடையும் வகையில் நீராதாரங்களை மேம்படுத்திடும் வகையில் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொண்டு புனரமைத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இரண்டாவது கட்டமாக 1511கண்மாய்களை சீரமைத்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்;களில் உள்ள 15 கண்மாய்களை தமிழக நீர்வளஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து செய்திட ரூ.3.38கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உரப்பனூர் பாப்பான்குளம் கண்மாய்,புங்கங்குளம் கண்மாய்,மேல உரப்பனூர் கண்மாய்,வாகைக்குளம் கண்மாய் உள்ளிட்;ட 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளுக்கான பூமிபூஜை விழா அந்தந்த கண்மாய்கரை பகுதியில் நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.திரளான பொதுமக்களுடன் விவசாயிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்ட இந்த பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட கண்மாய்களில் 3.38கோடி செலவில் பொதுமக்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் பொதுமக்களுக்கும் விவசாய பெருங்குடியினருக்கும் இனிப்புகள் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: திருமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள 15 பொதுப்பணித்துறை கண்மாய்களில் தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது.வருகிற வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் நீரை சேமித்து வைத்திட இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.அம்மா நமக்கு தெய்வமாக இருக்கிற காரணத்தினால் இயற்கை நமக்கு ஒத்துழைத்ததன் பேரில் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால் அவை திறந்து விடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் சாதிக்க முடியாததை,கர்நாடகா சாதிக்க முடியாததை நம்முடைய அம்மாவின் அருளாசியுடன் இயற்கை அன்னை நம்முடைய காவிரி அன்னையை நமக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.மன்னர் காலத்தில் பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாத்தார்கள்.அதே போல் இன்றைக்கு இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாத்திடும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில்100கோடி செலவில் 1200கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.தற்போது இரண்டாவது கட்டமாக 328கோடியில் 1500 பொதுப்பணித்துறை கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இந்த திட்டம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.எளிமையான இந்த அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை விரும்பிடாத எதிர்கட்சிகள் கடந்த 17 மாதங்களில் நடத்திய 32ஆயிரம் போராட்டங்களை அம்மாவின் அரசு வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அம்மாவின் அரசை காப்பாற்றிடும் காவல் தெய்வமாக தாய்மார்கள் உள்ளனர் என்று பேசினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்: 50ஆண்டுகாலம் தமிழினத்திற்காக உழைத்தவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.உடல் நலிவடைந்துள்ள அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் தமிழகத்திற்கு சேவையாற்றிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.இது தொடர்பாக தமிழக துணை முதல்வரும் அமைச்சர்களும் நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வந்துள்ளனர்.மீண்டும் அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் தமிழகத்திற்கு தொண்டாற்றிட வேண்டும் என்தே எங்களது ஆசை என்று தெரிவித்தார்.இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அனபழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,அவை தலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார், இணைசெயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் சாமிநாதன்,வக்கில்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.