முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி அருகே தப்புக்குண்டில் புதிய அரசு கலை கல்லூரியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி அருகே தப்புக்குண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இத்திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் கல்லூரி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கல்லூhயில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ், மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான எஸ்.பி.எம் சையதுகான்;, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இவ்விழாவில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் முறுக்கோடை ராமர், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, பெரியகுளம் அன்னபிரகாஷ், சின்னமனூர் விமலேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தேனி முருகேசன்,  தேனி நகர்கழக செயலாளர்  வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,  மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், அம்மா பேரவை துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட மீனவரணி செயலாளர் வைகைகருப்புஜீ, பழனிசெட்டிபட்டி பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி மற்றும் வீரபாண்டி கலை கல்லூரி முதல்வர், மற்றும் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து