எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, இந்திய மீனவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, 26 இந்திய மீனவர்களும், கான்ட் ரயில்வே நிலையம் வழியே லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் லாகூரில் இருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களுக்கும் பரிசுகளும், பணமுடிப்புகளையும் அளித்திருப்பதாக கராச்சி சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி2 days 12 hours ago |
ரவா பர்பி5 days 13 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 2 days ago |
-
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கின்றனர்: மாதவரம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Apr 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள் என்று மாதவரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மத்திய அரசு மீது முதல்வர்
-
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Apr 2024சென்னை, தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடங்கியது
15 Apr 2024அமர்நாத் : அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2024.
15 Apr 2024 -
பிரசாரம் முடியும் நாளான 17-ம் தேதி மாலை 5 மணிக்கு பதில் மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்: நேரத்தை நீடித்து தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
15 Apr 2024சென்னை, தேர்தல் பிரசாரம் முடியும் வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு பதில் மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளா
-
இஸ்ரேலின் 2 விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்
15 Apr 2024டெஹ்ரான் : இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள்
-
ஏழைகளுக்கான அரசு என பிரதமர் புளுகுகிறார்; ஜி.எஸ்.டி. வரி அல்ல… வழிப்பறி: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
15 Apr 2024சென்னை, இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும், ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜ
-
கடந்த 10 ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டும்தான் : கேரளாவில் பிரதமர் மோடி பிரசாரம்
15 Apr 2024திருவனந்தபுரம் : கடந்த 10 ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று கேரளாவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
15 Apr 2024புதுடெல்லி, கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்ல முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
15 Apr 2024திருச்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி கொள்ளை
15 Apr 2024சென்னை : சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பட்ட பகலில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில்
-
பரமக்குடியில் இன்று ஓ.பி.எஸ்.சை ஆதரித்து ஜே.பி.நட்டா ரோடு ஷோ
15 Apr 2024உதகை : பரமக்குடியில் இன்று ஓ.பி.எஸ்.சை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
-
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
15 Apr 2024ஒட்டாவா : அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெருந்தலைவர் காமராஜரை அவமதித்த கட்சி காங்கிரஸ் : நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு
15 Apr 2024நெல்லை, பெருந்தலைவர் காமராஜரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? - ஆவின் நிர்வாகம் விளக்கம்
15 Apr 2024சென்னை : பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை?என்பது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
-
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? தமிழிசைக்கு நல்வாக்கு கூறிய ரோபோ ஜோதிடம்
15 Apr 2024சென்னை, வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? என்று ரோபோவிடம் ஜோதிடம் கேட்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
-
தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை
15 Apr 2024நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
அ.தி.மு.க.வின் பலம் குறித்து பாடம் கற்பிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
15 Apr 2024சென்னை, அ.தி.மு.க.வின் ஆற்றல் மற்றும் தொண்டர் பலம் குறித்து பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? - இஸ்ரேல் வீடியோ வெளியீடு
15 Apr 2024ஜெருசலேம் : ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.
-
மும்பையை வீழ்த்தி சென்னை அணி 4-வது வெற்றி
15 Apr 2024மும்பை : சிவம்துபேயின் அதிரடி ஆட்டம் , பத்திரானாவின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தல டோனியின் 20 ரன்கள் ஆகியவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.
-
செந்தில் பாலாஜி கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
15 Apr 2024சென்னை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி
15 Apr 2024டெஹ்ரான் : ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
-
கவிதாவின் கோர்ட் காவல் 23-ம் தேதி வரை நீட்டிப்பு : டெல்லி நீதிமன்றம் உத்தரவு
15 Apr 2024புதுடெல்லி : பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வயநாட்டில் ரோடு ஷோ மூலம் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பு
15 Apr 2024வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
-
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி
15 Apr 2024காபூல் : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தார்கள்.