எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு இப்போதே நாம் அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தெற்கு 3-ம் பகுதியில் உள்ள தினமணி தியேட்டர் அருகே மாபெரும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த உறுப்பினர் முகாமை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞரணி இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.என்.அன்புசெழியன்,
மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, மாவட்ட கழக துணைச் செயலாளர் சி. தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு.திரவியம், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம், பகுதி செயலாளர்கள் பூமிபாலகன், தளபதி மாரியப்பன்,
மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பார்த்திபன், சரவணன், செந்தில் குமார், பரமேஸ்வரன், சசிக்குமார், விஜயகுமார், கலைச் செல்வம், உல்லாச கார்த்திக், மற்றும் நாகராஜன், மலைச்சாமி, பாலகிருஷ்ணன், குமார், முக்கூரான், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவிக்கும் போது மக்களுக்கு உண்மையாக உழைத்து தொண்டு செய்ய வேண்டும்.
அது மட்டுமல்லாது இந்த இயக்கத்திற்கு விசுவாசமாகவும் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
அதன்படி இன்று புதிதாக இணைந்திருக்கும் இளைஞர்களாகிய நீங்கள் மக்கள் பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்போது தான் மக்களின் மதிப்பை நீங்கள் பெற்று பொதுவாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
இளைஞர்கள் ஆதரவு இருந்தால் தான் இனி வரும் காலங்களில் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று உங்களை மனதில் வைத்துத்தான் சட்டமன்றத்தில் தனது இறுதி உரையாக அம்மா பேசினார்.
இளைஞர்களுக்காக திட்டங்களை தந்தவர் அம்மா. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கி உங்களின் திறமைகளை பார் போற்றும் அளவில் அறிய வைத்தார்.
அது மட்டுமல்லாது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தார்.
தற்போது அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதல்வரும், துணை முதல்வரும் இளைஞர்கள் மீது பற்றும் பாசமும் வைத்துள்ளனர். அதனால் தான் இளைஞர்களுக்கு அம்மா வழியில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமல்லாது, வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நமது கழக பணி என்பது ஒரு சிறந்த பணி. ஆனால் மற்ற இயக்கங்களை எடுத்துக் கொண்டால் வாரிசு அரசியல் நடத்திக் கொண்டு இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வார்கள். இந்த இயக்கம் ஆரம்பித்து 46 ஆண்டுகள் ஆகின்றது. இதில் கழகம் 28 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றி வருகிறது. 28 ஆண்டுகள் இந்தியாவிலேயே எந்த இயக்கமும் இது போன்று ஆட்சி செய்தது கிடையாது.
எம்.ஜி.ஆர். இருந்த போது 16 லட்சம் தொண்டர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அம்மா ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக உருவாக்கி காட்டினார். தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
அதன்படி தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் இப்போதே நாம் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். உங்கள் உழைப்புக்கு முதல்வரும், துணை முதல்வரும் ஒரு உயரிய அந்தஸ்தை உங்களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.