எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, கன்னிராஜபுரம் கிராமங்களில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் வட்டத்திற்குட்பட்ட திருப்;பாலைக்குடி கிராமத்திலும், கடலாடி வட்டத்திற்குட்பட்ட கன்னிராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சுனாமி பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகையினை கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் கீழ் ஹைதராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு, தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களில் சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பு செய்து வருகின்றது. அந்த வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்வு செய்து அந்த கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் சுனாமி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடத்திட அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.மங்களம் வட்டம், திருப்பாலைக்குடி கிராமத்திலும், பரமக்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் ஊராட்சி, ரோச்மாநகர் கிராமத்திலும் சுனாமி பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. முதலாவதாக காலை 8.30 மணியளவில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நிகரி வழியாக சுனாமி குறித்து முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டங்களில் நோடல் அதிகாரிகளான பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன் ஆகியோருக்கு சக்திமிக்க கருவி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளுக்கு பேரிடர் கால முதன்மைப் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டது.
தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மேற்குறிப்பிட்ட இரண்டு கிராமங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் உட்பட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, காலை 9.00 மணியளவில் மூன்றாம் கட்ட சுனாமி எச்சரிக்கையாக இந்தியாவின் கடற்கரை பகுதிகளுக்கு விடுக்கப்பட்டதையடுத்து, அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டது. இறுதியாக 9.15 மணியளவில் நான்காம் கட்ட எச்சரிக்கையாகலெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பல்நோக்கு புயல்காப்பக மைய கட்டிடத்திலும், ரோச்மாநகர் கிராம பொது மக்கள் அந்த ஊரில் உள்ள தேவாலயத்திலும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட நோடல் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கப்பற்படையும், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையல் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உட்பட மருத்துவ பரிசோதனை வசதிகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு திருப்பாலைக்குடி மற்றும் கன்னிராஜபுரம் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட இப்பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:- சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுத்தி இயலாது. இருப்பினும் இத்தகைய இயற்கைப் பேரிடர் ஏற்படும் பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சீர் மரபு தவறாமல் சரியான முறையில் பின்பற்றினால் பொதுமக்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்திட முடியும். இத்தகைய மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கப்பற்படை, வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றிடும் விதமாக குழுக்களை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமையினை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இன்று நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கிராம பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், இந்திய கப்பற்படை அதிகாரி விஜய்சிங், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மு.ரவிச்சந்திரன் (கீழக்கரை), விஜயகுமார் (திருவாடானை), மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிலைய அலுவலர்கள் கே.லிங்கம் (சாயல்குடி), ஜே.அருளானந்து (ஆர்.எஸ்.மங்களம்) உட்பட சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.