எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந்தாய்வுக்; கூட்டம்
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது:
01.09.2018-ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,53,662 ஆகும்;. இதில், தற்போது இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தால், அதனை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெருமளவு இடம்பெறச் செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இன்னும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், பாலினம், வயது, முகவரி போன்ற தகவல்கள் ஏதேனும் தவறாக இடம்பெற்றிருந்தால் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி வாக்காளர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று படிவம்-8 ஐ வழங்கி, சரியான விபரங்களை பூர்த்திசெய்து, படிவத்தின் மேல் பகுதியில் என்ன வகையான மாற்றம் என தெளிவாக குறிப்பிட்டு படிவத்தினை திரும்ப பெறவேண்டும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு சுருக்கத்;திருத்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .மகேசன் காசிராஜன், கேட்டுக்கொண்டார்கள்.
மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1881 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 939 இடங்களில் 01.09.18 அன்று முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 நடைபெற்று வருகிறது. இது போன்று இன்றும் 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் கடந்த 01.09.18 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.
மேலும், 25 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் படிவம் 6 வழங்கும்போது தங்களது பழைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் படிவம் 6யை பூர்த்தி செய்து பெறும் போது அவர்களுடைய தாய் தந்தையர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள எந்த ஒரு சிரமமின்றி விண்ணப்பப் படிவங்கள் வழங்க ஏதுவாக மூன்று கல்லூரி தூதுவர்கள் அடங்கிய நகரும் வாக்காளர் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டு, பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் போன்ற பணிகள் 09.09.18 முதல் நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்; எனவும், இது தவிர 31.10.18 வரை சம்பந்தப்பட்ட வாக்கு சாவடியின் நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடமோ அல்லது வாக்கு சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்ஃநகராட்சி ஆணையரிடமோ அல்லது வருவாய் கோட்டாட்சியரிடமோ விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்; தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.உதயகுமார், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.