எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக நேற்று (4–ந் தேதி) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 4 படுக்கைகள் வசதி கொண்ட அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து, சிறந்த செவிலியர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது :- அம்மாவின் அரசில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. அம்மாவால் துவக்கி வைக்கப்பட்ட அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகளும் ஒரு இடத்தில் அமைந்துள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்று அணுகூறு புற்றுநோய் உயர் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தைராய்டு, நியூரோஎண்டோகிரைன், புரோஸ்டேட், நரம்பு மூல செல் மற்றும் பியோ குரோமோ சைட்டோமோ போன்ற புற்றுநோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான கதிரியக்க தன்மை கொண்ட மருந்துகளை உடலில் செலுத்தி புற்றுநோயை குணப்படுத்த முடியும். இதற்கான வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
4 படுக்கை வசதி...இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணையம் மற்ற மாநில அரசு மருத்துவமனைகளில் ஒன்று அல்லது இரண்டு படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கே அனுமதி அளித்துள்ளது. ஆனால் இம்மருத்துவமனையில் மட்டுமே 4 படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கு முதன் முறையாக அனுமதி அளித்துள்ளது.மும்பையில் உள்ள இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணைய அனுமதியுடன் சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் இந்த அணுகூறு உயர் சிகிச்சை பிரிவின் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களால் சுற்றுப்புற பாதிப்படையாமல் இருக்க அனைத்து சிறப்பு அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு நோயளிகளின் வசதிக்காக இயற்கையான வெளிச்சம், தொலைக்காட்சி, உறவினர்கள் நேரடியாக தொடர்புகொள்ளும் வசதிகள், சிசிடிவி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு வடிவமைக்கப்பட்ட உடை மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவும் வழங்கப்படும்.
ரூ.6 லட்சம் கருவி...இந்த பிரிவில் தைராய்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க தன்மை கொண்ட மருந்தினை நோயாளி உட்கொண்டு நோயாளி நடமாடும் கதிரியக்க மூலமாக மாறுவார். பின்னர் 1 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இங்கு அனுமதிக்கப்படுவார். 1 மீட்டர் தூரத்தில் நோயாளியிடமிருந்து 55mR/hr என்ற கதிரியக்க வெளியிடுதல் அளவிற்கு குறைவாக இருந்தால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார். 6 மாதத்திற்கு ஒரு முறை நோயாளி புறநோயாளி பிரிவில் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இப்பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் நோயாளிக்கு தேவைப்படும் கதிரியக்க மருந்தின் அளவை கணக்கிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.19 கோடி ஒப்பந்தம்...மேலும், சென்னை விமான நிலைய ஆணையம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 27.3.2018 அன்று அதிநவீன மருத்துவ கருவிகள் (நேரியல் முடுக்கி, பிரேக்கிதெரபி, சி.டி. ஸ்கேன் சிமுலேட்டர்) ரூ.18.50 கோடி மதிப்பில் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் பாலசுப்பிரமணியம், அணுக்கூறு மருந்தியல் துறை தலைவர் பிரபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.