முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டீக்கடையில் டீக்குடித்த புதுவை முதல்வர்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுவை,சி.பி.ஐ. விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டீக்கடையில் முதல்வர் நாராயணசாமி, பொறுப்பாளர் சஞ்சய் தத், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டீ அருந்தினர்.சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.  அதன்படி புதுவையில் முதல்வர் நாராயணசாமி, பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின், முதல்வர் நாராயணசாமி, சஞ்சய் தத், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து