முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னிக்க முடியாத குற்றவாளி ராஜபக்சே: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேச பேட்டி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

பரமக்குடி.இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலையில் மன்னிக்க முடியாத குற்றவாளி ராஜபக்சே என மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் பிரதமர் பதவியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழர் படுகொலையில் ராஜபக்சே மன்னிக்க முடியாத குற்றவாளி. இதற்கு அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை நின்ற மாநில கட்சியான தி.மு.க.வும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து