முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான, வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா, லண்டனில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துதுறை அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வருமான வரித்துறை கருப்புண பண தடுப்பு சட்டத்தின் மீதான நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து