முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 3-ம்நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலி வீரர் பெபினோ போக்னிஸியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர்- நிஷிகோரி (ஜப்பான்), ஜோகோவிச் (செர்பியா)- மரீன் சிலிச் (குரோஷியா), ஜாக் சாக் (அமெரிக்கா)- டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (ஜெர்மனி)- கரேன் காசநோவ் (ரஷியா) மோதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து